sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்

/

லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்

லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்

லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்


ADDED : ஏப் 19, 2012 03:04 PM

Google News

ADDED : ஏப் 19, 2012 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பத்மம் என்ற சொல் தாமரையைக் குறிக்கும். திருமகளை பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே என்று தாமரையோடு இணைத்துச் சொல்வர்.

* தாமரை மலர், யானை மத்தகம், கோமயம், வில்வ இலை, சுமங்கலி வகிடு ஆகியவற்றில் லட்சுமி நித்யவாசம் செய்கிறாள்.

* திருமகளின் முகம் சிவந்த தாமரை போன்ற என்பதால் பத்மமுகி எனப்படுகிறாள்.

* தாமரையிடம் விருப்பம் கொண்ட திருமகளை விரும்பும் பகவானும் தன் நாபியில் தாமரை மலரைத் தாங்கியிருக்கிறார். அதனால் பத்மநாபன் என போற்றப்படுகிறார்.

* செந்தாமரை மலர்களைச் சூடுவதால் லட்சுமிக்கு பத்ம மாலாதரா என்ற சிறப்புப்பெயர் உண்டு. இந்தப் பெயரை உச்சரித்தால், வீட்டில் லட்சுமிகடாட்சம் நிலைத்திருக்கும்.

* பெண்களில் உத்தமமான குணம் கொண்ட பெண்களை பத்மினி ஜாதி என்று குறிப்பிடுவர். பத்மினி என்றால் தாமரைக்கொடி, லட்சுமி என பொருள்.

- காஞ்சிப்பெரியவர்
இன்று அட்சயதிரிதியை



Trending





      Dinamalar
      Follow us