தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பக்தியே பண்படுத்தும்

பக்தியே பண்படுத்தும்

பக்தியே பண்படுத்தும்


ADDED : அக் 12, 2015 11:10 AM

Google News

ADDED : அக் 12, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

* அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.

*ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

* கடவுள் இரண்டு கைகளைக் கொடுத்ததன் நோக்கம், நம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே.

* மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us