தமிழக சிறப்பு செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |
தமிழக சிறப்பு செய்திகள்
ஆல்பம்
1. கொலக்கம்பையில் யானை கலாட்டா: 'பீதி'யில் வசிக்கும் குடியிருப்பு மக்கள்
ஜூலை 26,2008,00:00   IST

குன்னூர்: குன்னூர் அருகேயுள்ள பழனியப்பா எஸ்டேட் பகுதியில் யானை கலாட்டா அதிகரித்து வருகிறது; பயிர்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருவதால், தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. குன்னூர் கொலக்கம்பை அருகேயுள்ள ...

மேலும்
2. சேரம்பாடி கண்ணம்வயல் பள்ளி மாணவர்களின் கல்வியில்....பாதிப்பு!
ஜூலை 26,2008,00:00   IST

பந்தலூர்: பந்தலூர் சேரம்பாடி கண்ணம்வயல் அரசு துவக்கப் பள்ளியில், நிரந்தர ஆசிரியர் இல்லாமல், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமவெளிப் பகுதிகளை போல், நீலகிரி மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகியுள்ளன. கடந்த ...

மேலும்
3. கூரை இல்லாமல் வீடுகள் ஆதிவாசியினர் திண்டாட்டம்
ஜூலை 26,2008,00:00   IST

மஞ்சூர்: மஞ்சூர் ஆதிவாசி கிராம மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட பல தொகுப்பு வீடுகளுக்கு மேற்கூரை இல்லாததால், பயனாளிகள் அவதியடைந்து வருகின்றனர். கீழ்குந்தா பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட பெள்ளத்திகம்பை ஆதிவாசி கிராமத்தில், ...

மேலும்
4. ஏழு குள பாசனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் மீட்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறை
ஜூலை 26,2008,00:00   IST

உடுமலை: ஏழு குள பாசனத்திற் குட்பட்ட குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழு தேக்க அளவை எட்ட தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். உடுமலைப்பகுதியில் ஏழு குள பாசனத்திற்குட்பட்ட குளங்களின் மூலம் 2,643 ஏக்கர் ...

மேலும்
5. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் திணறல் தளி பேரூராட்சியில் இடமில்லாமல் தவிப்பு
ஜூலை 26,2008,00:00   IST

தளி: தளி பேரூராட்சியில், இடப்பற்றாக்குறை பிரச்னையால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள தளி ...

மேலும்
6. 'கிடு கிடு' கழிப்பிடத்தால் மக்கள் அவதி
ஜூலை 26,2008,00:00   IST

திருப்பூர்: கருவம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடம், இடிந்து விழக் கூடிய அபாயத்தில் உள்ளது. அதனருகில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு பல நாட் களாகியும், இன்னும் பயன் பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். திருப்பூர் ...

மேலும்
7. 30 ஆண்டாக பராமரிக்காத பாப்பணம் கண்மாய் விவசாய பாதிப்பால் இடம் பெயரும் உழவர்கள்
ஜூலை 26,2008,00:00   IST

காரியாபட்டி: 30 ஆண்டுகளாக தூர்வாராத பாப்பணம் கண்மாயில் மண் மேடிட்டு உள்ளதால் மழைநீர் தேங்குவதில்லை. இதனால் விவசாயம் பாதிக் கப்பட்டு, பிழைப்புக்கு வழிதேடி ஊரைவிட்டு உழவர்கள் வெளியேறி வருகின்றனர். காரியாபட்டி பாப்பணம் கிராமத்தில் ...

மேலும்
8. அரிசி விலை உயர்வை எதிர்நோக்கி ஸ்ரீவி.,யில் நெல்லை அடமானம் வைக்கும் விவசாயிகள்
ஜூலை 26,2008,00:00   IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: அரசு, அதிக விலை கொடுத்தாலும் வரும் காலங்களில் நெல்லின் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் ஸ்ரீவி.,யில் அதிகளவிலான விவசாயிகள் நெல்லை அடமானம் வைத்து கடன் பெற்று செல்கின்றனர். ஸ்ரீவி., வத்திராயிருப்பு, மம்சாபுரம் ...

மேலும்
9. திறப்பு விழா கண்டும் செயல்படாத கழிப்பிடங்கள் அருப்புக்கோட்டை நகராட்சி 34வது வார்டு மக்கள் புகார்
ஜூலை 26,2008,00:00   IST

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அம்மன்கோயில் தெருவில் திறப்பு விழா செய்தும் நகராட்சி நவீன கழிப்பிடம் செயல்படாமல் உள்ளது என வார்டு மக்கள் புகார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை நகராட்சி 34வது வார்டில் அம்மன் கோயில் தெரு, வீராச்சாமி தெரு, ...

மேலும்
10. ஆட்டோ ஸ்டாண்டாக மாறும் பயணிகள் நிழற்குடை: பரிதவிக்கும் பயணிகள்
ஜூலை 26,2008,00:00   IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள பயணிகள் நிழற்குடை ஆட்டோ ஸ்டாண்டாக மாறுவதால் பயணிகள் பரிதவிக்கின்றனர். ராமநாதபுரத்தில் எம்.பி.,பவானி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் ...

மேலும்
11. ரயில்வே மேம்பாலம் சிவகங்கை-தொண்டி ரோட்டில் தேவை
ஜூலை 26,2008,00:00   IST

சிவகங்கை: சிவகங்கையில் தொண்டி ரோட்டில் அகலரயில் பாதையை கடந்து செல்வதற்குள் தினமும் பல ஆயிரம் பேர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க இந்த ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் ஆக்கப்பூர்வ ...

மேலும்
12. குடிநீரை தேடி அலையும் நொச்சிப்பட்டி காலனி மக்கள்
ஜூலை 26,2008,00:00   IST

குஜிலியம்பாறை: ஆர்.வெள்ளோடு ஊராட்சி நொச்சிப்பட்டி காலனியில் குடிநீர் வசதி இல்லாததால், மக்கள் தோட்டங்களை தேடி செல்லும் நிலை நீடிக்கிறது. நொச்சிப்பட்டி காலனியில் 50 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மினி ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in