சம்பவம் செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

சம்பவம்
ஆல்பம்
இந்தியா
1. நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி: பிறந்த நாளன்று நிகழ்ந்ததால் ரசிகர்கள் சோகம்
அக்டோபர் 12,2008,00:00   IST

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது 66 வது பிறந்த நாளன்று வயிற்று வலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நேற்று காலை தனது 66 வது பிறந்த நாளை ...

மேலும்
2. மகன், சகோதரி உட்பட மூவரை நரபலி கொடுத்த அரசு ஊழியர்
அக்டோபர் 12,2008,00:00   IST

பரிபடா: ஒரிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம், அனிபஜடா என்ற கிராமத்தில், பூஜையின் போது, தனது மகன், சகோதரி, சகோதரியின் குழந்தை ஆகியோரை பலி கொடுத்துள்ளார் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர். அனிபஜடா கிராமத்தைச் சேர்ந்தவர் பன்சிதர் மதியல். ...

மேலும்
3. விமான கேபினில் புகை: 115 பயணிகள் தப்பினர்
அக்டோபர் 12,2008,00:00   IST

புதுடில்லி: டில்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் கேபினில் புகை வெளியானதால், பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து, விமானம் மீண்டும் டில்லியில் தரை இறக்கப்பட்டது. டில்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா ...

மேலும்
4. 'நானோ' தொழிற்சாலை அமைக்க சிங்கூரில் போராட்டம்
அக்டோபர் 12,2008,00:00   IST

சிங்கூர்: சிங்கூரில் மீண்டும் "நானோ' கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கம், சிங்கூரில் டாடா நிறுவனத்தின் "நானோ' கார் தயாரிப்பு தொழிற்சாலை ...

மேலும்
5. கடத்தப்பட்ட மாலுமிகள் விடுதலை
அக்டோபர் 12,2008,00:00   IST

பனாஜி: கடந்த மாதம், மும்பை வந்த கப்பலை, சோமாலியா கடற்கொள் ளையர்கள் கடத்தி சென்றனர். கப்பலின் முக்கிய நபர்களான அந்தோணி கிளைவ் மற்றும் மாலுமிகள் உட்பட 26 பேரை கடற்கொள்ளையர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இவர்கள் அனைவரையும் ...

மேலும்
தமிழ்நாடு
1. மணல் மாமூலில் அரசியல் புள்ளிகள்
அக்டோபர் 12,2008,00:00   IST

பொள்ளாச்சி வழியாக, கேரளாவுக்கு மணல் கடத்தல் தொடர்கதையாக உள்ள நிலையில், கடத்தலில் ஆளுங்கட்சி மற்றும் தேசிய கட்சி பிரமுகர்கள் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. திருச்சி, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் எடுக்கப்படும் மணல், ...

மேலும்
2. மூன்று இடங்களில் விபத்து: 4 பேர் பலி; 12 பேர் காயம்
அக்டோபர் 12,2008,00:00   IST

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் இறந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். சேலம் அடுத்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்தவர் அய்யமுத்து(33). அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ...

மேலும்
3. டேங்கர் ரயில் பாதியில் நின்றது: குருவாயூர் 5 மணி நேரம் தாமதம்
அக்டோபர் 12,2008,00:00   IST

திருநெல்வேலி: சரக்கு ரயில் பெட்டிகள் இடையில் நின்றதால் குருவாயூர் ரயில் 5 மணிநேரம் தாமதமாக வந்தது. திருநெல்வேலியில் இருந்து, நேற்றுமுன்தினம் இரவு டீசல் டேங்கர் ரயில் கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள இருமோனம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. ...

மேலும்
4. தங்க பிஸ்கெட் கடத்தல்: இலங்கை வாலிபர் கைது
அக்டோபர் 12,2008,00:00   IST

சென்னை: இலங்கையில் இருந்து தங்க பிஸ்கெட் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேலு அரிகரன்(28) என்பவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் ஏர்-லைன்ஸ் மூலமாக சென்னைக்கு வந்தார். பயணிகள் வெளியேறும் வழியாக ...

மேலும்
மாவட்டம்
1. சினிமா செட்டிங்ஸ் காளி சிலை பாகங்கள் மூழ்கியதால் ராமேஸ்வரம் கடலில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
அக்டோபர் 12,2008,00:00   IST

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில், சினிமாவிற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட காளி சிலை வெடி வைத்து உடைக்கப்பட்டதால், அதன் பாகங்கள் கடலில் மூழ்கி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் நடிகைகள் ...

மேலும்
2. அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
அக்டோபர் 12,2008,00:00   IST

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனுமதி பெறாத ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட மாத்திரைகள், சீயக்காய் பவுடரை போலீசார் பறிமுதல் ...

மேலும்
3. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இருவர் கைது
அக்டோபர் 12,2008,00:00   IST

தேனி: குத்தகை நிலத்தை உரிமையாளர் விற்க முயன்றதால், மனம் உடைந்து கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி அருகே உள்ள தாடிச்சேரியை சேர்ந்தவர்கள் நெட்டையசாமி(37), கிருஷ்ணம்மாள்(39). இவர்கள் இருவரும் இதே ...

மேலும்
4. பண்டிகை தள்ளுபடி என தரமற்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் தப்பியோட்டம்
அக்டோபர் 12,2008,00:00   IST

கடலூர்: கடலூர் பகுதியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை என, பொது மக்களை ஏமாற்றிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தில் சில நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனை, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என பல்வேறு வியாபார ...

மேலும்
5. விசாரணைக்கு சென்ற வாலிபர் மாடியில் இருந்து விழுந்து பலி: அரக்கோணம் போலீசார் பீதி
அக்டோபர் 12,2008,00:00   IST

வேலூர்: போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர், ஸ்டேஷன் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இறந்த வாலிபரின் உறவினர்கள், தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், போலீஸ் ஸ்டேஷனில் ஏராளமான போலீசார் ...

மேலும்
6. பட்டாசு தயாரித்த போது வெடிவிபத்து கரூர் அருகே இருவர் பலி: மூவர் படுகாயம்
அக்டோபர் 12,2008,00:00   IST

கரூர்: கரூர் அருகே பட்டாசு தயாரித்த போது நடந்த வெடிவிபத்தில் இருவர் பலியாயினர். காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயன் (45). எந்தவித அனுமதியும் ...

மேலும்
7. காற்றாலைகளின் காற்றாடிகள் வேகம் குறைந்தது: பத்து மணி நேர மின்வெட்டில் மக்கள் தவிப்பு
அக்டோபர் 12,2008,00:00   IST

நாகர்கோவில்: காற்றாலை காற்றாடியின் வேகம் அடியோடு குறைந்ததால் மின் உற்பத்தி குறைந்தது. இதனால், அறிவிக்கப்பட்ட ஆறரை மணி நேரத்துடன் கூடுதலாக மூன்றரை மணி நேர மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆசியாவிலேயே அதிகமான வேகத்துடன் காற்று ...

மேலும்
8. இடி தாக்கி தொழிலாளர் மூவர் பலி
அக்டோபர் 12,2008,00:00   IST

ஓசூர்: சூளகிரி அருகே இடி தாக்கி மூவர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். ஓசூர் சூளகிரி அடுத்த பெரியஆலங்கிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தூர்வாசம்மா(45); கணவரை இழந்தவர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த முருகன்(25) ...

மேலும்
9. குட்டியை காணாமல் தவித்த தாய் மான்: ஒரு மணி நேரம் ஓசை எழுப்பிய வினோதம்
அக்டோபர் 12,2008,00:00   IST

தளி: குட்டியைக் காணாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரிதவித்த கடமானை, அதன் குட்டியுடன் விவசாயிகள் பத்திரமாக, வனப்பகுதிக்குள் விட்டனர். குட்டிக்காக போராடிய கடமானின் தாய்ப்பாசத்தை பார்த்து, விவசாயிகள் ஆச்சரியமடைந்தனர். உடுமலை அருகே, ...

மேலும்
10. பலகோடி ரூபாய் அரசு நிலங்கள் மோசடி: காரைக்குடி ரியல் எஸ்டேட் அதிபர் கைது
அக்டோபர் 12,2008,00:00   IST

சிவகங்கை: காரைக்குடி கழனிவாசலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். காரைக்குடி கழனிவாசலில் அரசுக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் யாருக்கும் பட்டா ...

மேலும்
11. உத்தமபாளையத்தில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
அக்டோபர் 12,2008,00:00   IST

தேனி: உத்தமபாளையத்தில் வெறிநாய் கடித்து மாணவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். வெறிநாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் வெறி பிடித்த நாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த ...

மேலும்
12. போதையில் தகராறு போலீஸ்காரர் கைது
அக்டோபர் 12,2008,00:00   IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (43). இவர் வெம்பக்கோட்டையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு சாத்தூர் டவுன் செக்போஸ்ட் பணிக்கு அனுப்பப்பட்டார். இவர் பணிக்கு செல்லாமல் ...

மேலும்
13. கல்லூரி மாணவி கடத்தல்: 3 பேர் கைது
அக்டோபர் 12,2008,00:00   IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் விஷ்ணுபிரியா(17) ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். இவரது தந்தை சேகர் கடந்த 29ம் தேதி மகளை கல்லூரியில் விட்டு சென்றார். மாலையில் ...

மேலும்
14. காரைக்குடியில் பா.ஜ., செயலாளர் மீது தாக்குதல்
அக்டோபர் 12,2008,00:00   IST

காரைக்குடி: காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக பா.ஜ.,மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் தாக்கப்பட்டார். காரைக்குடி இடைச்சியூரணியை சேர்ந்தவர் ஆறுமுகம் (35). இவர் இந்திராநகரில் வீடு வாடகைக்கு விட்டுள்ளார். இவருக்கும், இந்திராநகரில் ...

மேலும்
15. விடுதியில் பாதிரியார் மர்மச்சாவு ராமநாதபுரத்தில் போலீசார் முகாம்
அக்டோபர் 12,2008,00:00   IST

ராமநாதபுரம்: வேளாங்கண்ணி விடுதியில் மர்மமான முறையில் இறந்த பாதிரியருடன் தங்கியிருந்த பெண்ணை தேடி வேளாங்கண்ணி போலீசார் ராமநாதபுரத்தில் விசாரித்து வருகின்றனர். ராமநாதபும் திருப்புல்லாணி அருகே முத்துப்பேட்டை சர்ச்சில் பாதிரியாராக ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in