|
1. வெளிநாடுகளில் இருந்து பணம் குவிப்பது யார்? : 15 நாடுகளுக்கு இந்தியா ரகசிய கடிதம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மும்பை : இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக, வெளிநாடுகளில் இருந்து பணம் வருவது குறித்து இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக 15 நாடுகளுக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம், பல நாடுகளில் ... |
|
| மேலும் | |
|
2. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : மும்பையில் பலத்த பாதுகாப்பு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மும்பை : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை ... |
|
| மேலும் | |
|
3. நேரடி வரிகள் வசூல் : 47 சதவீதம் அதிகரிப்பு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில், நேரடி வரி வசூல் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கம்பெனி வரி மற்றும் தனி நபர் வருமான வரி உட்பட ... |
|
| மேலும் | |
|
1. தென்மாவட்டங்களில் தொழில் துவங்க அழைப்பு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மதுரை: தென் மாவட்டங்களில் தொழில் துவங்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதனை பயன்படுத்தி தொழிற்சாலைகள் துவங்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்' என்று தொழிற்துறை முதன்மை செயலாளர் பரூக்கி தெரிவித்தார். சி.ஐ.ஐ.,(இந்திய தொழில் கூட்டமைப்பு) ... |
| மேலும் | |
|
2. எழும்பூரிலிருந்து சேலத்துக்கு இன்று முதல் 'சூப்பர் பாஸ்ட்!'
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம்- விருதாச்சலம் வழியாக சேலத்திற்கு இன்று முதல், "சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு ... |
|
| மேலும் | |
|
3. பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் : பணியை துவக்குகிறது தேர்வு துறை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் பெயர், பள்ளி குறித்த புள்ளி விவரங்கள் எடுக்கும் பணியை, அரசு தேர்வுத் துறை விரைவில் துவக்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, ... |
|
| மேலும் | |
|
4. முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு : பதிவு மூப்பு தேதி வெளியிடாததால் சந்தேகம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல், பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர், பதிவு மூப்பு தேதி ஆகியவற்றை வெளியிடாததால், சீனியாரிட்டியில் பின்தங்கியவர்கள் தேர்வு ... |
|
| மேலும் | |
|
5. திருச்சியில் ஆக.18 ல் ராணுவத்திற்கு ஆள்தேர்வு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மதுரை : துணை ராணுவத்திற்கு திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் ராணுவப்படை மைதானத்தில் ஆக.,18 காலை 6 மணிக்கு ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. காலியிடங்கள்: பொதுப் பணி 9 , பொதுவான மற்றும் எழுத்தர் பணி 3, தொழில் நுணுக்கமறிந்தவர் ... |
|
| மேலும் | |
|
6. வரும் 15ல் மதுரையில் அணிவகுப்பு நடத்தினால் கைது: போலீஸ் எச்சரிக்கை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மதுரை : சுதந்திர தினத்தன்று, எந்த அமைப்பும் அணிவகுப்போ, ஊர்வலமோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் கைது செய்யப்படுவர் என மதுரை போலீஸ் எச்சரித்துள்ளது. வரும் 15ம் தேதி மதுரையில் அணிவகுப்பு நடத்துவதாக மனித நீதி பாசறை என்ற முஸ்லிம் ... |
|
| மேலும் | |
|
7. தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 12ம் தேதி கவுன்சிலிங்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை : தமிழாசிரியர் பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கவுன்சிலிங்கில், முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 351 முதல் 600 வரையிலான இடைநிலை ... |
|
| மேலும் | |
|
8. 5 ஆண்டு பி.எல்., 14ம் தேதி 2ம் கட்ட கவுன்சிலிங்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை : ஐந்தாண்டு பி.எல்., படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் 14ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் சார்பில் ஐந்தாண்டு பி.எல்., ... |
|
| மேலும் | |
|
9. பல்கலை.,யில் ரூ.2 கோடியில் புதிய நிர்வாக கட்டடம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
மதுரை : மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடி செலவில் புதிய நிர்வாக கட்டடம் அமைக்கப்பட உள்ளது. பல்கலை., துணைவேந்தர் கற்பககுமாரவேல் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 42 ஆண்டுகள் ... |
|
| மேலும் | |
|
10. புழல் சிறையில் தொடர்கிறது இடமாற்றம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சென்னை : லஞ்சம் வாங்குவது, பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பாக மேலும் நான்கு புழல் சிறை ஜெயிலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையில் சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி அலி அப்துல்லாவிடம் இரண்டு ஏர்டெல் மொபைல் போன் சிம் ... |
|
| மேலும் | |
|
1. அடிக்கடி பழுதாகும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் : உதிரிபாகங்கள் இல்லாமல் அதிகாரிகள் திணறல்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், போதுமான உதிரி பாகங்கள் இல்லாததால் பஸ்களை இயக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம், அரசு ... |
| மேலும் | |
|
2. பழநி கோயில் தங்க ரத வசூல் : ஓராண்டில் ரூ.3.25 கோடி
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
பழநி : பழநி கோயில் தங்க ரத வசூல் ஓராண்டில் ரூ.3.25 கோடியை தாண்டியது. பழநி கோயிலில் பக்தர் ஒருவர் தங்கரத புறப்பாடு செய்ய வேண்டுமானால் ரூ.2 ஆயிரம் காணிக்கை செலுத்த வேண்டும். தினந்தோறும் இரவு ஏழு மணிக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு ... |
| மேலும் | |
|
3. சாலை விபத்துகளை தவிர்க்க ரூ.12.80 கோடி ஒதுக்கீடு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
கம்பம் : சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் 22 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 283 சாலைகளில் வேகத்தடைகள், அறிவிப்பு பலகைகள், கூடுதல் மின் விளக்குகள் அமைக்க, 12 கோடியே 80 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக ... |
|
| மேலும் | |
|
4. முதியோர் உதவி தொகை திட்டத்தில் மாற்றம் : மத்திய அரசு திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
திண்டுக்கல் : தமிழகத்தில் வருவாய்த்துறை மூலம் அரசு வழங்கிய முதியோர் உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற்றவர்கள் அனைவரும் இந்திர காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ... |
|
| மேலும் | |
|
5. மகளிர் சுயஉதவி மானியம் : தமிழக அரசு உத்தரவு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
உடுமலை : மானியம் வாங்காத மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் வழங்க கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல் கட்டமாக சுழல் நிதியாக ரூ. 10 ஆயிரமும், தொடர்ந்து கடன் ... |
|
| மேலும் | |
|
6. இளைஞர் விளையாட்டு திறன் மேம்படுத்தும் திட்டம் வீண்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
உடுமலை : கிராமப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு கொண்டு வந்த திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது. கிராமப்பகுதி மற்றும் நகர்பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ... |
|
| மேலும் | |
|
7. பத்து ஆண்டுகளாக தினமும் இரண்டு ரூபாய் சம்பளம் : கால்நடை ஆஸ்பத்திரி பணியாளர்கள் அவதி
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
தேவதானப்பட்டி : கால்நடை ஆஸ்பத்திரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர பணியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை கிளை ஆஸ்பத்திரிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை டாக்டர்கள் ... |
|
| மேலும் | |
| |||||
|
Dinamalar Publications Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in | |||||



