பொது செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

ஆல்பம்
இந்தியா
1. வெளிநாடுகளில் இருந்து பணம் குவிப்பது யார்? : 15 நாடுகளுக்கு இந்தியா ரகசிய கடிதம்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

மும்பை : இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக, வெளிநாடுகளில் இருந்து பணம் வருவது குறித்து இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக 15 நாடுகளுக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம், பல நாடுகளில் ...

மேலும்
2. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : மும்பையில் பலத்த பாதுகாப்பு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

மும்பை : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை ...

மேலும்
3. நேரடி வரிகள் வசூல் : 47 சதவீதம் அதிகரிப்பு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில், நேரடி வரி வசூல் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கம்பெனி வரி மற்றும் தனி நபர் வருமான வரி உட்பட ...

மேலும்
தமிழ்நாடு
1. தென்மாவட்டங்களில் தொழில் துவங்க அழைப்பு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

மதுரை: தென் மாவட்டங்களில் தொழில் துவங்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதனை பயன்படுத்தி தொழிற்சாலைகள் துவங்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்' என்று தொழிற்துறை முதன்மை செயலாளர் பரூக்கி தெரிவித்தார். சி.ஐ.ஐ.,(இந்திய தொழில் கூட்டமைப்பு) ...

மேலும்
2. எழும்பூரிலிருந்து சேலத்துக்கு இன்று முதல் 'சூப்பர் பாஸ்ட்!'
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம்- விருதாச்சலம் வழியாக சேலத்திற்கு இன்று முதல், "சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு ...

மேலும்
3. பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் : பணியை துவக்குகிறது தேர்வு துறை
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

சென்னை : அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் பெயர், பள்ளி குறித்த புள்ளி விவரங்கள் எடுக்கும் பணியை, அரசு தேர்வுத் துறை விரைவில் துவக்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, ...

மேலும்
4. முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு : பதிவு மூப்பு தேதி வெளியிடாததால் சந்தேகம்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல், பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர், பதிவு மூப்பு தேதி ஆகியவற்றை வெளியிடாததால், சீனியாரிட்டியில் பின்தங்கியவர்கள் தேர்வு ...

மேலும்
5. திருச்சியில் ஆக.18 ல் ராணுவத்திற்கு ஆள்தேர்வு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

மதுரை : துணை ராணுவத்திற்கு திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் ராணுவப்படை மைதானத்தில் ஆக.,18 காலை 6 மணிக்கு ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. காலியிடங்கள்: பொதுப் பணி 9 , பொதுவான மற்றும் எழுத்தர் பணி 3, தொழில் நுணுக்கமறிந்தவர் ...

மேலும்
6. வரும் 15ல் மதுரையில் அணிவகுப்பு நடத்தினால் கைது: போலீஸ் எச்சரிக்கை
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

மதுரை : சுதந்திர தினத்தன்று, எந்த அமைப்பும் அணிவகுப்போ, ஊர்வலமோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் கைது செய்யப்படுவர் என மதுரை போலீஸ் எச்சரித்துள்ளது. வரும் 15ம் தேதி மதுரையில் அணிவகுப்பு நடத்துவதாக மனித நீதி பாசறை என்ற முஸ்லிம் ...

மேலும்
7. தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 12ம் தேதி கவுன்சிலிங்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

சென்னை : தமிழாசிரியர் பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கவுன்சிலிங்கில், முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 351 முதல் 600 வரையிலான இடைநிலை ...

மேலும்
8. 5 ஆண்டு பி.எல்., 14ம் தேதி 2ம் கட்ட கவுன்சிலிங்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

சென்னை : ஐந்தாண்டு பி.எல்., படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் 14ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் சார்பில் ஐந்தாண்டு பி.எல்., ...

மேலும்
9. பல்கலை.,யில் ரூ.2 கோடியில் புதிய நிர்வாக கட்டடம்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

மதுரை : மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடி செலவில் புதிய நிர்வாக கட்டடம் அமைக்கப்பட உள்ளது. பல்கலை., துணைவேந்தர் கற்பககுமாரவேல் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 42 ஆண்டுகள் ...

மேலும்
10. புழல் சிறையில் தொடர்கிறது இடமாற்றம்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

சென்னை : லஞ்சம் வாங்குவது, பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பாக மேலும் நான்கு புழல் சிறை ஜெயிலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையில் சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி அலி அப்துல்லாவிடம் இரண்டு ஏர்டெல் மொபைல் போன் சிம் ...

மேலும்
மாவட்டம்
1. அடிக்கடி பழுதாகும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் : உதிரிபாகங்கள் இல்லாமல் அதிகாரிகள் திணறல்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், போதுமான உதிரி பாகங்கள் இல்லாததால் பஸ்களை இயக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம், அரசு ...

மேலும்
2. பழநி கோயில் தங்க ரத வசூல் : ஓராண்டில் ரூ.3.25 கோடி
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

பழநி : பழநி கோயில் தங்க ரத வசூல் ஓராண்டில் ரூ.3.25 கோடியை தாண்டியது. பழநி கோயிலில் பக்தர் ஒருவர் தங்கரத புறப்பாடு செய்ய வேண்டுமானால் ரூ.2 ஆயிரம் காணிக்கை செலுத்த வேண்டும். தினந்தோறும் இரவு ஏழு மணிக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு ...

மேலும்
3. சாலை விபத்துகளை தவிர்க்க ரூ.12.80 கோடி ஒதுக்கீடு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

கம்பம் : சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் 22 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 283 சாலைகளில் வேகத்தடைகள், அறிவிப்பு பலகைகள், கூடுதல் மின் விளக்குகள் அமைக்க, 12 கோடியே 80 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக ...

மேலும்
4. முதியோர் உதவி தொகை திட்டத்தில் மாற்றம் : மத்திய அரசு திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

திண்டுக்கல் : தமிழகத்தில் வருவாய்த்துறை மூலம் அரசு வழங்கிய முதியோர் உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற்றவர்கள் அனைவரும் இந்திர காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ...

மேலும்
5. மகளிர் சுயஉதவி மானியம் : தமிழக அரசு உத்தரவு
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

உடுமலை : மானியம் வாங்காத மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் வழங்க கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல் கட்டமாக சுழல் நிதியாக ரூ. 10 ஆயிரமும், தொடர்ந்து கடன் ...

மேலும்
6. இளைஞர் விளையாட்டு திறன் மேம்படுத்தும் திட்டம் வீண்
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

உடுமலை : கிராமப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு கொண்டு வந்த திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது. கிராமப்பகுதி மற்றும் நகர்பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ...

மேலும்
7. பத்து ஆண்டுகளாக தினமும் இரண்டு ரூபாய் சம்பளம் : கால்நடை ஆஸ்பத்திரி பணியாளர்கள் அவதி
ஆகஸ்ட் 08,2008,00:00   IST

தேவதானப்பட்டி : கால்நடை ஆஸ்பத்திரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர பணியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை கிளை ஆஸ்பத்திரிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை டாக்டர்கள் ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in