சம்பவம் செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |
சம்பவம்
ஆல்பம்
இந்தியா
1. பீதி அடங்குவதற்குள் இன்னொரு வெடிகுண்டு : தொடர் அதிர்ச்சியில் பெங்களூரு மக்கள்
ஜூலை 27,2008,00:00   IST

பெங்களூரு : பெங்களூருவை நேற்று முன்தினம் உலுக்கி எடுத்த பீதி அடங்குவதற்குள், மீண்டும் அதே இடத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான, கோரமங்களாவில் உள்ள போரம் மால் பகுதியில் வெடிகுண்டு ...

மேலும்
2. 4 ஆண்டு சித்திரவதைக்கு பின் ஆறு வயது சிறுவன் மீட்பு
ஜூலை 27,2008,00:00   IST

புவனேஸ்வர் : மனநலம் பாதிக்கப்பட்டதால், கடந்த நான்காண்டுகளாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுவன், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். ஒரிசா மாநிலத்தில் ஹலாடி பசந்தா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து ...

மேலும்
3. மும்பை தாதா மீண்டும் கை வரிசை : பாலிவுட் இயக்குனருக்கு மிரட்டல்
ஜூலை 27,2008,00:00   IST

மும்பை : சில ஆண்டுகளாக அடக்கி வாசித்து வந்த மும்பை தாதா கும்பல், மீண்டும் கைவரிசை காட்டத் துவங்கி விட்டது. பிரபல தாதா இஜாஜ், தன்னிடம் ரூ. ஐந்து கோடி கேட்டு மிரட் டியதாக பாலிவுட் இயக்குனர் ராஜ் குமார் சந்தோஷி போலீசில் புகார் செய்துள்ளார். ...

மேலும்
4. உடல் தளர்வு நோயால் கஷ்டப்படும் சந்திர பிரசாத்
ஜூலை 27,2008,00:00   IST

செர்க்கலா : உடல் முழுவதும் தளர்ந்து போகும் நோயால் பாதிக்கப்பட்டு, சந்திர பிரசாத்தும், விஜயலட்சுமியும், உயிர் இருந்தும், இல்லாதது போல வாழ்கின்றனர். கேரள மாநிலம், செர்க்கலா பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்-மாதவி தம்பதிகளின் மகன் சந்திர ...

மேலும்
5. குஜராத்தில் பொய்த்த மழையால் இந்து, முஸ்லிம்கள் ஒற்றுமை
ஜூலை 27,2008,00:00   IST

வதோரா : குஜராத்தின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். வதோரா, பஞ்சமகால்ஸ், தோஹோட், பருச் உள்ளிட்ட மாவட்டங்கள், கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு கலவரத்தின் ...

மேலும்
6. அந்தமானில் நிலநடுக்கம்
ஜூலை 27,2008,00:00   IST

புதுடில்லி : அந்தமான் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகையில், "அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், நேற்று காலை 11.06 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 என பதிவானது. ...

மேலும்
7. ஐந்து வயது சிறுமி வயிற்றில் 20 கிலோ கட்டி
ஜூலை 27,2008,00:00   IST

கட்டாக் : ஒரிசாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியின் வயிற்றில், 20 கிலோ எடையுள்ள கட்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஒரிசா மாநிலம், புரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, மினு. இந்த சிறுமியின் தந்தை கூலி வேலை பார்த்து வருகிறார். ...

மேலும்
8. வங்கதேசத்தினர் உதவியுடன், 'சிமி' கைவரிசை?
ஜூலை 27,2008,00:00   IST

புதுடில்லி : பெங்களூரு நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, உள்ளூர் "சிமி' அமைப்பினர் காரணமாக இருக்கலாம் என உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன், அவர்கள் இந்த சதியில் ஈடுபட்டிருக்கலாம் ...

மேலும்
9. ஐதராபாத்தில் உச்சகட்ட உஷார் நிலை : மார்க்கெட்டுகளுக்கு பயங்கரவாதிகள் குறி
ஜூலை 27,2008,00:00   IST

ஐதராபாத் : ஐதராபாத்தில் வர்த்தக வளா கங்கள், பஸ்களில் வெடிகுண்டு வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதைத் தொடர்ந்து, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு ...

மேலும்
10. மும்பையில் கனமழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜூலை 27,2008,00:00   IST

மும்பை : மும்பை நகரில் நேற்று கனமழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக, மும்பை கோலாபா பகுதியில் 133.2 மி.மீ., ...

மேலும்
11. மத்திய ரிசர்வ் போலீஸ் சுட்டுக் கொலை
ஜூலை 27,2008,00:00   IST

புதுடில்லி : டில்லி மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த ஜவான், உடன் பணிபுரிபவரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். டில்லி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 82வது பட்டாலியனில் தலைமை காவலராக பணிபுரிபவர் டி.சி.யாதவ். இவருக்கும், உடன் காவலராக ...

மேலும்
12. விமான பணிப்பெண்ணிடம் பலாத்காரம் செய்தவர் கைது
ஜூலை 27,2008,00:00   IST

கோல்கட்டா : விமான பணிப்பெண்ணின் சீருடையை கிழித்து, அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த பயணி கைது செய்யப்பட்டார். கோல்கட்டாவைச் சேர்ந்தவர் தினேஷ் குப்தா. சில நாட்களுக்கு முன், பாங்காக்கில் இருந்து கோல்கட்டா செல்லும் ஜெட் ஏர்வேஸ் ...

மேலும்
தமிழ்நாடு
1. ஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்
ஜூலை 27,2008,00:00   IST

பாக்., ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல், மத்திய உளவுத் துறை தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள ரகசிய "பேக்ஸ்' ...

மேலும்
2. காரைக்குடியில் எம்.ஜி.ஆர்.,-அண்ணாதுரை சிலைகள் சேதம்: 2 பேர் கைது
ஜூலை 27,2008,00:00   IST

காரைக்குடி : காரைக்குடியில் எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை சிலைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக இரண்டு பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி ஐந்து விளக்கு அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., சிலை நேற்று அதிகாலையில் உடைக்கப்பட்டதை பார்த்து ...

மேலும்
3. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சால் பெண் எஸ்.ஐ., கண்ணீர்
ஜூலை 27,2008,00:00   IST

கோவை : கோவை மாநகராட்சி நிகழ்ச்சியில், காக்க வைத்து அலைக்கழித்ததால் ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அங்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வேலுசாமி, பெண் எஸ்.ஐ.,யிடம் வாக்குவாதம் செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் அவர் கடுமையாகப் ...

மேலும்
4. போலீசா? கொலையாளியா? கண்ணாமூச்சி ஆட்டம்
ஜூலை 27,2008,00:00   IST

சென்னை வடபழனியை மையமாக வைத்து நடந்துவரும் கொலைகளால் பொதுமக்கள் மற்றும் வாட்ச்மேன்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடரும் மர்ம மரணங்களால் தூக்கம் இழந்து போலீசார் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் ...

மேலும்
5. மதுரை தமுக்கம் மைதானத்திற்குள் இடைஞ்சல் மரங்கள் : ஆட்கள் நுழைய அஞ்சும் மோசமான கழிப்பறைகள்
ஜூலை 27,2008,00:00   IST

மதுரை : மதுரை நகரில் கண்காட்சிகள், பெரிய பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் தமுக்கம் மைதானத்திற்குள் இடைஞ்சலாக உள்ள மரங்களை அகற்றி விட்டு மைதானத்தை சுற்றி மரங்கள் நடலாம். ஆட்கள் உள்ளே செல்ல அஞ்சும் கழிப்பறைகளை அகற்றி விட்டு புதிதாக ...

மேலும்
6. 3 மாத அமெரிக்கன் கல்லூரி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி: செயலர் பதவியில் சின்னராஜ் நீக்கத்திற்கு அரசு ஒப்புதல்
ஜூலை 27,2008,00:00   IST

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரி செயலர் பதவியில் இருந்து சின்னராஜ் ஜோசப் நீக்கப்பட்டுள்ளார். இதனை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் யு.ஜி.சி.,யும் அவரை நிபுணர் குழுவில் இருந்து நீக்கியுள்ளது. ...

மேலும்
7. வைர கம்மல் திருட்டு: அமெரிக்க 'மாடல்' அழகி கைது
ஜூலை 27,2008,00:00   IST

சென்னை : பிரபல நகைக் கடையில் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள ஒரிஜினல் வைரக்கம்மலை திருடிய அமெரிக்க பெண் "மாடலை' போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோவில் தெருவில் வசந்த் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மவுசம் ...

மேலும்
8. கோவையில் வெடிபொருள் கிடங்குகளில் 'ரெய்டு'
ஜூலை 27,2008,00:00   IST

கோவை : பெங்களூருவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கோவையில் வெடிபொருள் கிடங்குகள் மற்றும் லாட்ஜ், ஓட்டல்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நடந்த குண்டு ...

மேலும்
9. கோவை கலெக்டரிடம் மனுக்கள் குவிவதால் தர்மசங்கடம் : வாரநாட்களிலும் தொடர்கிறது கூட்டம்
ஜூலை 27,2008,00:00   IST

கோவை : கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திங்களன்று வரும் கூட்டம், வாரம் முழுவதும் குவிய துவங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்களன்று, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடக்கிறது. இதற்கு வரும் கூட்டம், அதிகரித்து ...

மேலும்
10. 30 ஆயிரம் 'வடமாநிலத்தவர்' கோவையில் முகாம் கேள்விக்குறியாகிறது பாதுகாப்பு
ஜூலை 27,2008,00:00   IST

கோவை : வடமாநிலங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் நபர்கள், எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லாமல் கூலித்தொழிலாளர் போர்வையில் கோவையில் முகாமிட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய விவரம் போலீசிடம் இல்லாததால், பயங்கரவாதத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ...

மேலும்
11. மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயம்
ஜூலை 27,2008,00:00   IST

மதுரை : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி.மனநிலை பாதிக்கப்பட்ட இவர், தனது பேத்தி வளைகாப்பிற்காக குடும்பத்துடன் வேனில் மதுரை கனகவேல் காலனிக்கு வந்தனர். காரில் கருப்பசாமி மட்டும் அமர்ந்திருந்தார். ...

மேலும்
மாவட்டம்
1. ராமேஸ்வரம் கோவிலில் வெடிகுண்டு சோதனை
ஜூலை 27,2008,00:00   IST

ராமேஸ்வரம் : பெங்களூரு நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து ராமேஸ்வரம் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித் திருக்கல்யாண விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ...

மேலும்
2. பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறையால் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு சிக்கல்
ஜூலை 27,2008,00:00   IST

ஆண்டிபட்டி : பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் செயல்வழிக்கற்றல் பயிற்சி முறையால் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் "கற்பித்தல் பயிற்சி' பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு 10 நாள் ...

மேலும்
3. பதவி உயர்வு கிடைக்காத வனத்துறை ஊழியர்கள் : புதிய நியமனம் இல்லாததால் பணிச்சுமை அதிகரிப்பு
ஜூலை 27,2008,00:00   IST

கொடைக்கானல் : கொடைக்கானலில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல், ஒரே பதவி வகித்து வருவதால் அந்தத்துறை அதிகாரிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள நிலப்பரப்பில் 18 சதவீதம் அடர்ந்த வனப்பகுதி( ரிசர்வ் பாரஸ்ட்),6 ...

மேலும்
4. 3 ஆண்டுக்கு பின் காட்சி தந்த நந்தி : மேட்டூர் அணை கரையோர பக்தர்கள் தரிசனம்
ஜூலை 27,2008,00:00   IST

மேட்டூர் : மூன்று ஆண்டுக்கு பின் முழுமையாக காட்சி தந்த நந்தியை, மேட்டூர் அணை கரையோர பக்தர்கள், பரிசலில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் துவங்கும் போது, நீருக்குள் மூழ்கியிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ...

மேலும்
5. வடமதுரை தண்டவாளத்தில் விரிசல்: பொதிகை தப்பியது
ஜூலை 27,2008,00:00   IST

வடமதுரை : வடமதுரை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அவ்வழியே வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது. திண்டுக்கல், வடமதுரை அய்யலூருக்கும், கல்பட்டிசத்திரத்திற்கும் இடையே தங்கம்மாபட்டி அருகில் தண்டவாளத்தில் நேற்று ...

மேலும்
6. தே.மு.தி.க., பிரமுகர் படுகொலை : கூடுவாஞ்சேரி அருகே பதட்டம்
ஜூலை 27,2008,00:00   IST

செங்கல்பட்டு : கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், தே.மு.தி.க., பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். கூடுவாஞ்சேரி அடுத்த ஐயஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாலாஜி(34); காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தே.மு.தி.க., தொண்டர் அணிச் ...

மேலும்
7. ஓடும் பஸ்சில் திருடும் பெண்கள் : நர்சிடம் ரூ.90 ஆயிரம் அபேஸ்
ஜூலை 27,2008,00:00   IST

திருப்புவனம் : சிவகங்கை அருகே ஓடும் பஸ்சில் சுகாதார செவிலியரிடம் ரூ. 90 ஆயிரம் "அபேஸ்' செய்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச் சேத்தி அருகே தஞ்சாக்கூரை சேர்ந்தவர் செழியன். இவர் திருப்புவனம் பேரூராட்சியில் ...

மேலும்
8. இலங்கை அகதிகள்18 பேர் வருகை
ஜூலை 27,2008,00:00   IST

ராமேஸ்வரம் : இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த 18 அகதிகள் இந்திய கடற்படை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்பு மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை வன்னிப்பகுதி முல்லாவி கிராமத்தை சேர்ந்த 18 அகதிகள் நேற்று ராமேஸ்வரம் துறைமுக ...

மேலும்
9. கமுதியில் இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: போலீஸ் குவிப்பு
ஜூலை 27,2008,00:00   IST

கமுதி : கமுதியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. கமுதி அருகே சிங்கபுளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவருக்கும் அடுத்துள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் ...

மேலும்
10. கடன்பாக்கியை கேட்ட ஆசிரியை மானபங்கம்
ஜூலை 27,2008,00:00   IST

கமுதி : கடன் பாக்கியை கேட்ட ஆசிரியையை அடித்து மானபங்கப்படுத்திய பால் வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரியில் வசிப்பவர் கிரிஸ்டோபர். இவரது மனைவிமார்க் ரெட்மேரி(41) கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ...

மேலும்
11. காவிரி நீர்வரத்து பகுதியில் மீன்பிடிக்க தடை : முகாம் அமைத்த மீனவர்களும் வெளியேற்றம்
ஜூலை 27,2008,00:00   IST

மேட்டூர் : மேட்டூர் அணை நீர் மட்டம் சரிந்து வருவதால், மீன் வளத்தை காக்க, க